Sulabha arya biography tamil

  • sulabha arya biography tamil
  • சுலபா ஆர்யா

    சுலபா ஆர்யா

    ஆர்யா 2013-இல்

    பிறப்பு15 சூலை 1950 (1950-07-15) (அகவை 74)[1]
    மற்ற பெயர்கள்ஆர்யா
    பணிநடிகை
    அறியப்படுவதுகுணச்சித்திர நடிகை
    வாழ்க்கைத்
    துணை

    இசான் ஆர்யா (இற. 1996)

    பிள்ளைகள்2
    உறவினர்கள்ரமேஷ் பெஹ்லா (மருமகள்)[2]

    சுலபா ஆர்யா (Sulabha Arya, பிறப்பு:15 சூலை 1950) இந்தி, மராத்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகத் துறையிலும் பணியாற்றும் இந்திய நடிகையாவார். இவர் மறைந்த மூத்த இந்திய ஒளிப்பதிவாளர் இசான் ஆரியாவின் மனைவியும், ஒளிப்பதிவாளர் சமீர் ஆர்யா, நடிகர் சாகர் ஆரியாவின் தாயுமாவார்.[3]சசுரல் கெண்டா பூல் படத்தில் சாந்தி மாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். சியாம் பெனகலின் அமராவதி கி கதையேன் படத்திலும் இலட்சுமம்மாவாக இவர் நடித்தார்.

    நடிப்புத் தொழில்

    [தொகு]

    ஆர்யா 1984இல் ஒளிபரப்பான இந்தியத் தொலைக்காட்சித் துறையின் முதல் சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சியான யே ஜோ ஹை ஜிந்தகியின் நடிகைகளுள் ஒருவராக இருந்தார்.[4] 2003ஆம் ஆண்